எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை எனக்கு..
எவ்வித தேவையும் இல்லை எனக்கு..
என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும்
செய்கிறேன் உனக்கு..
எவ்வித தொல்லையும் கொடுப்பதில்லை நான்...
நான் இல்லாமல் உன்னால் வாழ முடியாது..
தெரிந்தும் என்னை வெட்டுகிறாய்...?
நான் இல்லாமல் நீ எப்படி வாழ போகிறாய்...?
என்று பார்த்து கொண்டு இருக்கிறேன்....!
உன் வீட்டு ஜன்னலாக மாறி...!

No comments:
Post a Comment
உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன !