Thursday, 29 December 2011

மனிதன்





நீரில் நிறங்கள் இல்லை..
 மரங்களில் பேதமில்லை...

மீன்களில் பிரிவு இல்லை....

பறவைகளில் ஜாதி இல்லை...

மிருகங்களில் வேறுபாடு இல்லை...

மனிதர்களில் மனித நேயமே இல்லை..... 

ஜாதி, மதம், இனம், மொழி....

இவற்றால் வேறுபட்டு கிடக்கும்

நீ  ......

என்று உணர்ந்து கொள்வாய் 

 மனிதன் என்று................!  

அன்புடன்....
நிலா  









1 comment:

நான் தேன் :) said...

நல்லா இருக்குங்க...!

Post a Comment

உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன !